தாங்கள் இங்கு காணும் நிழற்படங்கள் யாவும் எமது ஊரின் பெருமை சொல்லும் பதிவுகள் காலத்திற்கேற்ப சிறிது மாறுபடினும் எமது நெஞ்சுக்குள் நீங்கா இடம் பெற்றவை ஆகும். இதனை காணும்போது நம் கண்களில் விரியும் ஏக்கம் நமக்கே உணர்த்தும் கடந்து விட்ட காலங்களின் நினைவுகளை இதோ தங்கள் விழிகளுக்கு விருந்து படைக்க தம்பி நௌஷாத் அலி தமது புகைப்பட கருவி துணை கொண்டு மீட்டியவை. இதோ நினைவுகளில் தங்களை தொலைத்திட தயார் ஆகுங்கள்.
wow super.....
பதிலளிநீக்குthaks for launch this site....
my hearty thanks to creator of this site..
wow super..
பதிலளிநீக்குmy hearty thanks for creator of this site..
iam very happy to see...
Masha allah
பதிலளிநீக்கு