அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.) பாக்கம் கோட்டூர் வலைத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது, இன்றைய நாகை மாவட்டச் செய்திகள்:நாகப்பட்டினம் மாவட்டத்தில் வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்ற வக்ஃப் நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம்-30-07-21, தெரியுமா உங்களுக்கு? நாகை மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் பெயர் பெயர் திரு. லியாக்கத் அலி

புதன், 11 டிசம்பர், 2013

பாக்கம் கோட்டூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அலுவலக புதிய கட்டிடம் திறப்பு

அஸ்ஸலாமு அலைக்கும்,

நமது ஊர் மக்களுக்காகவும்  அருகாமையில் உள்ள ஊர் மக்களுக்காகவும் நமது ஊரில் இன்றைய தினம் (11/12/2013 )காலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் புதிய அலுவலக கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முகப்புற தோற்றம் 

அலுவலக பணியாளர்களின் வரவேற்பு நிகழ்வு 


இது முன்பு மெயின் ரோட்டில் உள்ள கடைத்தெருவின் கடைசியில் இருந்தது இப்போது இந்த கட்டிடம் முன்பு ரெயின்போ டிராவல்ஸ் இருந்த கட்டிடம் இடிக்கப் பட்டு புதிதாக அவ்விடத்தில் ஒரு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப் பட்டு தற்காலிகமாக வங்கியின் அலுவல் பனுகள் நடைபெற்று கொண்டிருந்தன இப்போது அதிகாரபூர்வமாக அலுவலகம் திறக்கப்பட்டு போது மக்கள் சேவை தொடங்கப்பட்டுள்ளது என்பதை வெளிநாடு வாழ் நமது ஊர் மக்களுக்கு தெரியப்படுத்துவதில் மகிழ்வடைகிறோம்.






மண்ணும் மணக்கிற பூமி... இது உங்கள் மனசை அள்ளிச் செல்லும்.