அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.)
அன்புள்ளம் கொண்ட பாக்கம் கோட்டூர் சொந்தங்கள் அனைவருக்கும் எமது இனிய ஈதுல் அதாஹ் எனும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
இன்ஷா அல்லாஹ், பெருநாள் தொழுகை காலை 8.30 மணிக்கு நடைபெறும் என்று ஊர் ஜமாத்தினர் சார்பாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
பெருநாள் வரி என்னும் பள்ளிவாசலுக்கு செலுத்தும் தொகை நபர் ஒன்றுக்கு ரூ.100 என நிர்னயம் ம் செய்யப்பட்டுள்ளது. இத்தொகையினை உடனே கொடுக்குமாறு வலியுறுத்தப் படுகிறது.
அது போல் ஆடு குர்பானி கொடுக்க இருப்பவர்கள் தங்களது வீட்டு முகவரி எத்தனை ஆடுகள் கொடுக்க இருக்கின்றார்கள் என்பது பற்றிய விவரம் அனைத்தும் மெயின் ரோடு ஜனாப்.E.O.அக்பர் அலி அவர்களிடம் முன்கூட்டியே தெரியப்படுத்தவும். ஆட்டுத் தோலினை வசூல் செய்வதற்கு ஜமாத்தார்களுக்கு எளிதாக இருக்கும். மேலும் குர்பானி கொடுப்பவர்கள் ஆட்டுத் தோலினை தாங்களாகவே முன்வந்து பள்ளிவாசலுக்கு தரும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மண்ணும் மணக்கிற பூமி... இது உங்கள் மனசை அள்ளிச் செல்லும்.
அன்புள்ளம் கொண்ட பாக்கம் கோட்டூர் சொந்தங்கள் அனைவருக்கும் எமது இனிய ஈதுல் அதாஹ் எனும் இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.
இன்ஷா அல்லாஹ், பெருநாள் தொழுகை காலை 8.30 மணிக்கு நடைபெறும் என்று ஊர் ஜமாத்தினர் சார்பாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
பெருநாள் வரி என்னும் பள்ளிவாசலுக்கு செலுத்தும் தொகை நபர் ஒன்றுக்கு ரூ.100 என நிர்னயம் ம் செய்யப்பட்டுள்ளது. இத்தொகையினை உடனே கொடுக்குமாறு வலியுறுத்தப் படுகிறது.
அது போல் ஆடு குர்பானி கொடுக்க இருப்பவர்கள் தங்களது வீட்டு முகவரி எத்தனை ஆடுகள் கொடுக்க இருக்கின்றார்கள் என்பது பற்றிய விவரம் அனைத்தும் மெயின் ரோடு ஜனாப்.E.O.அக்பர் அலி அவர்களிடம் முன்கூட்டியே தெரியப்படுத்தவும். ஆட்டுத் தோலினை வசூல் செய்வதற்கு ஜமாத்தார்களுக்கு எளிதாக இருக்கும். மேலும் குர்பானி கொடுப்பவர்கள் ஆட்டுத் தோலினை தாங்களாகவே முன்வந்து பள்ளிவாசலுக்கு தரும்படியும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மண்ணும் மணக்கிற பூமி... இது உங்கள் மனசை அள்ளிச் செல்லும்.